உலக கவிதை தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிக்கூடல் 2025 நிகழ்வானது 2025.03.21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று மு.ப 9.55 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச கலைஞர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பான கவித்துளிகள் வடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2025.03.21 01
2025.03.21 02

News & Events

14
මැයි2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
අප්‍රේ2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

පුරවැසි ප්‍රඥප්තිය

Scroll To Top