இரண்டாம் நாள் நிகழ்வு - 2026.03.06
தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் இரண்டாம் நாளான 2026.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று அம்பிளாந்துறை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்வினை முன்னிட்டு கதிரவன் விளையாட்டு மைதானத்தில் மரநடுகை ( 01 வேம்பு 4 இலுப்பை) நிகழ்வு இடம்பெற்றது.















