மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 101 வயதுடைய அமரசிங்கம் கண்மணி என்பவருக்கு 100 வயதினை பூர்த்தி செய்த வயோதிபருக்கான கொடுப்பனவு காசோலை 2026.03.10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தது.















