மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 101 வயதுடைய அமரசிங்கம் கண்மணி என்பவருக்கு 100 வயதினை பூர்த்தி செய்த வயோதிபருக்கான கொடுப்பனவு காசோலை 2026.03.10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

2026.03.10 01

News & Events

14
மே2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
ஏப்2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top