கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிராமிய விளையாட்டுக்கள் மற்றும் கிராமிய பாடல்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கும் நிகழ்வு 2026.03.29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆதவன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2026.03.29 01

2026.03.29 02

2026.03.29 03

2026.03.29 04

News & Events

14
மே2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
ஏப்2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top