மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய பிரதேச தொழிற்சந்தை நிகழ்வு 2025.03.06 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 9.00 மணிக்கு மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2025.03.06 Job Fair
2025.03.06 01 Job Fair

News & Events

14
மே2026
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2026.05.13

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது...

17
ஏப்2026
"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

"வத்ஸர பியவர" வேலைத்திட்டம்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வத்ஸர பியவர" வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top